1534 இல் இந்தியா
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Year in India1534 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.[1][2]
நிகழ்வுகள்
- பிஜப்பூர் சுல்தானியத்தின் மன்னராக இருந்த இஸ்மாயில் அதில் ஷா ஆட்சியானது (1510 முதல்) அவரது மரணத்துடன் முடிவடைகிறது.
- மல்லு அடில் ஷா என்பவா் பிஜப்பூர் சுல்தானியத்தின் அரசராக குறைந்த காலங்களே இருந்தாா்.
- முதலாம் இப்ராஹிம் அடில் ஷா பிஜப்பூர் சுல்தானாக பதவியேற்றாா். (1558 வரை)
பிறப்பு
- செப்டம்பர் 24, குரு ராம் தாஸ்நான்காவது பத்து குருக்களின் sikhism பிறந்த (இறந்து 1581)
மரணங்கள்
- 27 ஆகஸ்ட் – பிஜப்பூர் சுல்தானியத்தின் மன்னன் இஸ்மாயில் அடில் ஷா இறந்தாா். (1498 இல் பிறப்பு)
- பிஜப்பூர் சுல்தானியத்தின் மன்னன் மல்லு அடில் ஷா இறந்தாா்.
மேலும் காண்க
- இந்திய வரலாற்றின் காலக்கோடு
மேற்கோள்கள்
- ↑ Gazetteer of the Bombay Presidency: Bijápur (in English). Government Central Press. 1884. pp. 413–414.
- ↑ Arvind-Pal Singh Mandair (2013). Sikhism: A Guide for the Perplexed. Bloomsbury Publishing. pp. 38–40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4411-5366-1.