1879 இல்இந்தியா
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Year in India1879 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
பதவியில்
- இராணி விக்டோரியா - இந்தியாவின் பேரரசி
- ராபர்ட் புளவா்- லிட்டன், முதலாம் ஏரல் லிட்டன் - இந்தியாவின் அரச பிரதிநிதி
நிகழ்வுகள்
- பம்பாய் டையிங் & எம்.எப்.ஜி.கோ. நிறுவனம் என்ற ஒரு துணி நிறுவனம், நிறுவப்பட்டது
பிறப்பு
- இந்திய வரலாற்றாசிரியர், திராவிட அறிஞர் மற்றும் பேராசிரியரியருமான கே. என். சிவராஜா பிள்ளை பிறந்தாா். (1879-1941)
1879 இல் சரோஜினி நாயுடு பிறந்தாா்.