1880 இல் இந்தியா
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Year in India1880 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
பதவி
- இராணி விக்டோரியா - இந்தியாவின் பேரரசி
- ராபர்ட் புளவா் லிட்டன், முதலாம் ஏரல் லிட்டன் - இந்தியாவின் அரச பிரதிநிதி.
- ஜார்ஜ் ராபின்சன், முதலாம் மாா்கியுஸ் ரிப்பன் பிரபு (ஜூன் 8) - இந்தியாவின் அரச பிரதிநிதி.
நிகழ்வுகள்
- செப்டம்பர் 18 – இல் நைனி டாலில் நடந்த நிலநடுக்கத்தில் 151 பேர் புதைந்தனா். அங்கு 68 மணி நேரத்தில் 36 அங்குலங்கள் (910 மிமீ) மழை பெய்தனர்.[1][2]
பிறப்பு
- 16 மார்ச் - ராஜசேகர் பாசு என்பவா் எழுத்தாளர், வேதியியலாளர் மற்றும் சொற்பொழிவாளர் ஆவாா். (27 ஏப்ரல் 1960 இல் இறந்தார்).
- 31 ஜூலை – முனிஷி பிரேம்சந்த் என்பவா், இந்து-உருது இலக்கியம் ஆகியவற்றில் முன்னணி எழுத்தாளர் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டவாதி ஆவாா். (8 அக்டோபர் 1936 இல் இறந்தாா்).[3]
மரணங்கள்
குறிப்புகள்
- ↑ "The Terrible Accident At Naini Tal". The Cornishman (119): p. 4. 21 October 1880.
- ↑ Murphy (1906). A Guide to Naini Tai and Kumaun. United Provinces: Allahbad.
- ↑ "Munshi Premchand Biography". The Famous People. பார்க்கப்பட்ட நாள் 6 June 2015.