மாரீசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"thumb|இராமர் எய்திய அம்பால் மாரீசன் இறத்தல் File:COLLECTIE TROPENMUSEUM Reliëf op de aan Shiva gewijde tempel op de Candi Lara Jonggrang oftewel het Prambanan tempelcomplex TMnr 10016190.jpg|right|thumb|தங்க மான் உருவில் வந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Cutestkoalafromindia
சேர்க்கப்பட்ட இணைப்புகள்
 
வரிசை 5: வரிசை 5:
'''மாரீசன்''' ([[வடமொழி]]: मारीच, mārīcha), [[இந்து]] [[இதிகாசம்|இதிகாசங்களில்]] ஒன்றான [[இராமாயணம்|இராமாயணத்தில்]] இடம்பெறும் ஒரு பாத்திரம் ஆகும்.
'''மாரீசன்''' ([[வடமொழி]]: मारीच, mārīcha), [[இந்து]] [[இதிகாசம்|இதிகாசங்களில்]] ஒன்றான [[இராமாயணம்|இராமாயணத்தில்]] இடம்பெறும் ஒரு பாத்திரம் ஆகும்.


பொன் மானாக வந்த அரக்கன் [[இராவணன்|இராவணனி]]ன் மாமன் ஆவான். இராவணன் [[சீதை]]யை தூக்கிக் கொண்டு போக எண்ணினான். அதற்கு அவன் தனது மாமனின் உதவியை நாடினான். அவன் மாமனும் அதற்கு சம்மதித்தான்.
பொன் மானாக வந்த [[இராவணன்|இராவணனி]]ன் மாமன் ஆவார். இராவணன் [[சீதை]]யை தூக்கிக் கொண்டு போக எண்ணினார். அதற்கு அவர் தனது மாமனின் உதவியை நாடினார். அவர் மாமனும் அதற்கு சம்மதித்தார்.


அழகிய பொன் மான் உருவம் எடுத்து சீதை முன் சென்றான். அதன் அழகைக் கண்டு மயங்கிய சீதை, மானைப் பிடித்துத் தரும்படி [[இராமர்|இராமனி]]டம் கேட்டாள். சீதையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இராமன் மானைத் துரத்திக்கொண்டு போனார். சீதைக்கு [[இலக்குமணன்]] காவலாக இருந்தான். இராமனின் பாணம் மானைக் கொன்றது.<ref>[http://www.tamilvu.org/library/l3700/html/l3700001.htm 8. மாரீசன் வதைப் படலம்]</ref> திடீரென்று "இலக்குமணா!" என்னும் சத்தம் கேட்டது.
அழகிய பொன் மான் உருவம் எடுத்து சீதையின் முன் சென்றார். அதன் அழகைக் கண்டு மயங்கிய சீதை, மானைப் பிடித்துத் தரும்படி [[இராமர்|இராமனி]]டம் கேட்டாள். சீதையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இராமன் மானைத் துரத்திக்கொண்டு போனார். சீதைக்கு [[இலக்குமணன்]] காவலாக இருந்தார். இராமனின் பாணம் மானைக் கொன்றது.<ref>[http://www.tamilvu.org/library/l3700/html/l3700001.htm 8. மாரீசன் வதைப் படலம்]</ref> திடீரென்று "இலக்குமணா!" என்னும் சத்தம் கேட்டது.


இது அந்த அரக்கனின் மாயம் ஆகும். சீதைக்கு அச்சம் பிறந்தது, இராமனை அழைக்க இலக்குமணனை அனுப்பினாள். அந்தச் சமயம் பார்த்து சீதையை இராவணன் தூக்கிக்கொண்டு போனான்.
இது மாரீசனின் மாயம் ஆகும். சீதைக்கு அச்சம் பிறந்தது, இராமனை அழைக்க இலக்குமணனை அனுப்பினார். அந்தச் சமயம் பார்த்து சீதையை இராவணன் கடத்திச் சென்றார். இந்தக் கதையை மூலமாகக் கொண்டு தமிழில் 2008 ஆம் ஆண்டு [[பஞ்சாமிர்தம் (2008 திரைப்படம்)]] என்னும் திரைப்படம் வெளியானது.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

11:13, 23 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்

இராமர் எய்திய அம்பால் மாரீசன் இறத்தல்
தங்க மான் உருவில் வந்த மாரீசனை, இராமர் அம்பெய்தி கொல்லும் சிற்பம், பிரம்பானான் கோயில், இந்தோனேசியா

மாரீசன் (வடமொழி: मारीच, mārīcha), இந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு பாத்திரம் ஆகும்.

பொன் மானாக வந்த இராவணனின் மாமன் ஆவார். இராவணன் சீதையை தூக்கிக் கொண்டு போக எண்ணினார். அதற்கு அவர் தனது மாமனின் உதவியை நாடினார். அவர் மாமனும் அதற்கு சம்மதித்தார்.

அழகிய பொன் மான் உருவம் எடுத்து சீதையின் முன் சென்றார். அதன் அழகைக் கண்டு மயங்கிய சீதை, மானைப் பிடித்துத் தரும்படி இராமனிடம் கேட்டாள். சீதையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இராமன் மானைத் துரத்திக்கொண்டு போனார். சீதைக்கு இலக்குமணன் காவலாக இருந்தார். இராமனின் பாணம் மானைக் கொன்றது.[1] திடீரென்று "இலக்குமணா!" என்னும் சத்தம் கேட்டது.

இது மாரீசனின் மாயம் ஆகும். சீதைக்கு அச்சம் பிறந்தது, இராமனை அழைக்க இலக்குமணனை அனுப்பினார். அந்தச் சமயம் பார்த்து சீதையை இராவணன் கடத்திச் சென்றார். இந்தக் கதையை மூலமாகக் கொண்டு தமிழில் 2008 ஆம் ஆண்டு பஞ்சாமிர்தம் (2008 திரைப்படம்) என்னும் திரைப்படம் வெளியானது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மாரீசன்&oldid=465963" இலிருந்து மீள்விக்கப்பட்டது