பாதிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags பாதிரி, பாதிரி (மூலிகை) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது |
imported>Sukanthi "{{taxobox |name = Bignonia suaveolens |image = File:Stereospermum chelonoides Blanco2.252.png |image_caption = |regnum = தாவரம் |unranked_divisio = பூக்கும் தாவரம் |unranked_classis = இருவித்திலைத் தாவரம் |unranked_ordo = Asterids |ordo = Lamiales |familia = Bignoniaceae |tri..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{taxobox |
|||
#வழிமாற்று [[பாதிரி (மூலிகை)]] |
|||
|name = Bignonia suaveolens |
|||
|image = File:Stereospermum chelonoides Blanco2.252.png |
|||
|image_caption = |
|||
|regnum = [[தாவரம்]] |
|||
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]] |
|||
|unranked_classis = [[இருவித்திலைத் தாவரம்]] |
|||
|unranked_ordo = Asterids |
|||
|ordo = Lamiales |
|||
|familia = Bignoniaceae |
|||
|tribus = Bignonieae |
|||
|genus = '''''Bignonia''''' |
|||
|species = '''''B. suaveolens''''' |
|||
|binomial = ''Bignonia suaveolens'' |
|||
|binomial_authority = Roxb. |
|||
|}} |
|||
'''பாதிரி''' (''Stereospermum suaveolens'' அல்லது ''Bignonia suaveolens'') [[மூலிகை]] மருத்துவத்தில் பயன்படும் ஒரு மரமாகும். 25 [[மீட்டர்]] உயரம் வரை வளரும் இதன் இலை, பூ, விதை, காய், வேர் ஆகிய அனைத்தும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன. |
|||
== வேறு பெயர்கள் == |
|||
அம்பு, அம்புவாகினி, பாடலம், புன்காலி எனவும் அழைப்பர். |
|||
==மருத்துவக் குணங்கள்== |
|||
* [[வேர்]] - சிறுநீர் இலகுவாக வெளியேறப் பயன்படும், உடலுக்குக் குளிர்ச்சி தந்து பலமூட்டும். பாதிரி வேர் [[பெரும்பஞ்ச மூலம்|பெரும்பஞ்ச மூலங்களுள்]] ஒன்று. |
|||
* [[காய்]] - அரைத்துத் தலையில் பற்றுப் போட்டால் ஒற்றைத் தலைவலி நிற்கும் |
|||
* [[பூ]] - நசுக்கித் [[தேன்|தேனுடன்]] கலந்து உண்டால் தொடர்ச்சியான [[விக்கல்]] நிற்கும், நீரிற் காய்ச்சிப் பருகினால் ஆண்மைக் குறைவு நீங்கும். |
|||
==பாதிரி மலர்== |
|||
: பாதிரி மலரைச் சங்ககாலக் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகிறது ([[சங்ககால மலர்கள்]]) |
|||
: கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர்க் கோயிலிலுள்ள இறைவன் பாடலீசுவரர். கோயிலிலுள்ள தலமரம் பாதிரி. இவற்றை எண்ணும்போது பாதிரி மரத்துக்குப் பாடலம் என்னும் பெயரும் உண்டு எனத் தெரிகிறது. |
|||
===பாதிரி மலர் பற்றிச் சங்கநூல் தரும் செய்திகள்=== |
|||
:பண்ணன் வாழ்ந்த சிறுகுடியில் பாதிரி மரங்கள் மிகுதி <ref>புறம் 70</ref> |
|||
:ஆற்றுத் துறையில் வேனில் காலத்தில் பாதிரி மலரும் <ref>ஐங்குறுநூறு 361</ref> |
|||
:பாதிரி மரத்தில் அதிரல் கொடி ஏறிப் படரும் <ref>அகநானூறு 99</ref> |
|||
:பாதிரி மரத்தில் இலைகள் உதிர்ந்து பூக்கள் பூத்துக் குலுங்கும். இப்படிப் பூத்துக் குலுங்கும் ஓவியத்தை யாழ் என்னும் இசைக்கருவியின் வயிற்றுப்பகுதியில் வரைந்திருப்பார்கள். <ref>பெரும்பாணாற்றுப்படை 4</ref> |
|||
:பாதிரி பருத்த அடிமரம் கொண்டது. அதன் பூ குருமயிர் போல் மலர்ந்திருக்கும். அதிரல், பாதிரி, நறுமணம் மிக்க மாரோடம் ஆகிய மலர்களைச் சேர்த்துக் கட்டி மகளிர் தலையில் அணிந்துகொள்வர் <ref>பராஅரைப் பாதிரிக் குறுமயிர் நாண்மலர் – நற்றிணை 337</ref> |
|||
:ஓவியர்களின் செந்நிறம் தோய்த்த தூரிகை போலப் பாதிரியின் தூய மலர் இருக்கும். <ref>நற்றிணை 118</ref> |
|||
:பாதிரி மலர் பழுக்கக் காய்ச்சிய தகடு போல் எரிநிறம் கொண்டிருக்கும். <ref>மாக்கொடி அதிரல் பூவொடு பாதிரித் தூத்தகட்டு எரிமலர் வேய்ந்த கூந்தல் – நற்றிணை 52</ref> |
|||
:பாதிரிச் சினை மொட்டுகளும் அழகாக இருக்கும் <ref>அஞ்சினைப் பாதிரி – ஐங்குறுநூறு 346</ref> |
|||
:வளையாத பஞ்சிழை போல் துய் இருக்கும் தலைகளைக் கொண்டிருக்கும். <ref>அத்தப் பாதிரித் துய்த்தலைப் புது வீ – அகநானூறு 191</ref> |
|||
:காம்பு சிறிதாக இருக்கும் <ref>புன்கால் பாதிரி அரிநிறத் திரள் வீ - அகநானூறு 237</ref> |
|||
:காம்பு வளைந்திருக்கும் <ref>வேனில் பாதிரிக் கூனி மாமலர் – அகநானூறு 257</ref> |
|||
:அடிப்பூ கருத்திருக்கும் <ref>கானப் பாதிரிக் கருந்தகட்டு ஒள் வீ – அகநானூறு 261</ref> |
|||
:மலர்ந்த சோறு போல் இருக்கும் <ref>பாதிரி முகை அவிழ்வது போல வடித்த அரிசிச்சோறு இருக்குமாம் - புறம் 399</ref> |
|||
==மேற்கோள் குறிப்பு== |
|||
{{Reflist}} |
|||
==வெளி இணைப்புகள்== |
|||
* [http://www.archive.org/stream/pharmacographia03dymogoog#page/n36/mode/1up Pharmacographia indica. A history of the principal drugs of vegetable origin Author: William Dymock] |
|||
{{சங்ககால மலர்கள்}} |
|||
[[பகுப்பு:மூலிகைகள்]] |
|||
[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]] |
|||
{{herb-stub}} |
|||
09:41, 18 ஏப்பிரல் 2024 இல் கடைசித் திருத்தம்
| Bignonia suaveolens | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | Asterids
|
| வரிசை: | Lamiales
|
| குடும்பம்: | Bignoniaceae
|
| சிற்றினம்: | Bignonieae
|
| பேரினம்: | Bignonia
|
| இனம்: | B. suaveolens
|
| இருசொற் பெயரீடு | |
| Bignonia suaveolens Roxb. | |
பாதிரி (Stereospermum suaveolens அல்லது Bignonia suaveolens) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு மரமாகும். 25 மீட்டர் உயரம் வரை வளரும் இதன் இலை, பூ, விதை, காய், வேர் ஆகிய அனைத்தும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன.
வேறு பெயர்கள்
அம்பு, அம்புவாகினி, பாடலம், புன்காலி எனவும் அழைப்பர்.
மருத்துவக் குணங்கள்
- வேர் - சிறுநீர் இலகுவாக வெளியேறப் பயன்படும், உடலுக்குக் குளிர்ச்சி தந்து பலமூட்டும். பாதிரி வேர் பெரும்பஞ்ச மூலங்களுள் ஒன்று.
- காய் - அரைத்துத் தலையில் பற்றுப் போட்டால் ஒற்றைத் தலைவலி நிற்கும்
- பூ - நசுக்கித் தேனுடன் கலந்து உண்டால் தொடர்ச்சியான விக்கல் நிற்கும், நீரிற் காய்ச்சிப் பருகினால் ஆண்மைக் குறைவு நீங்கும்.
பாதிரி மலர்
- பாதிரி மலரைச் சங்ககாலக் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகிறது (சங்ககால மலர்கள்)
- கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர்க் கோயிலிலுள்ள இறைவன் பாடலீசுவரர். கோயிலிலுள்ள தலமரம் பாதிரி. இவற்றை எண்ணும்போது பாதிரி மரத்துக்குப் பாடலம் என்னும் பெயரும் உண்டு எனத் தெரிகிறது.
பாதிரி மலர் பற்றிச் சங்கநூல் தரும் செய்திகள்
- பண்ணன் வாழ்ந்த சிறுகுடியில் பாதிரி மரங்கள் மிகுதி [1]
- ஆற்றுத் துறையில் வேனில் காலத்தில் பாதிரி மலரும் [2]
- பாதிரி மரத்தில் அதிரல் கொடி ஏறிப் படரும் [3]
- பாதிரி மரத்தில் இலைகள் உதிர்ந்து பூக்கள் பூத்துக் குலுங்கும். இப்படிப் பூத்துக் குலுங்கும் ஓவியத்தை யாழ் என்னும் இசைக்கருவியின் வயிற்றுப்பகுதியில் வரைந்திருப்பார்கள். [4]
- பாதிரி பருத்த அடிமரம் கொண்டது. அதன் பூ குருமயிர் போல் மலர்ந்திருக்கும். அதிரல், பாதிரி, நறுமணம் மிக்க மாரோடம் ஆகிய மலர்களைச் சேர்த்துக் கட்டி மகளிர் தலையில் அணிந்துகொள்வர் [5]
- ஓவியர்களின் செந்நிறம் தோய்த்த தூரிகை போலப் பாதிரியின் தூய மலர் இருக்கும். [6]
- பாதிரி மலர் பழுக்கக் காய்ச்சிய தகடு போல் எரிநிறம் கொண்டிருக்கும். [7]
- பாதிரிச் சினை மொட்டுகளும் அழகாக இருக்கும் [8]
- வளையாத பஞ்சிழை போல் துய் இருக்கும் தலைகளைக் கொண்டிருக்கும். [9]
- காம்பு சிறிதாக இருக்கும் [10]
- காம்பு வளைந்திருக்கும் [11]
- அடிப்பூ கருத்திருக்கும் [12]
- மலர்ந்த சோறு போல் இருக்கும் [13]
மேற்கோள் குறிப்பு
- ↑ புறம் 70
- ↑ ஐங்குறுநூறு 361
- ↑ அகநானூறு 99
- ↑ பெரும்பாணாற்றுப்படை 4
- ↑ பராஅரைப் பாதிரிக் குறுமயிர் நாண்மலர் – நற்றிணை 337
- ↑ நற்றிணை 118
- ↑ மாக்கொடி அதிரல் பூவொடு பாதிரித் தூத்தகட்டு எரிமலர் வேய்ந்த கூந்தல் – நற்றிணை 52
- ↑ அஞ்சினைப் பாதிரி – ஐங்குறுநூறு 346
- ↑ அத்தப் பாதிரித் துய்த்தலைப் புது வீ – அகநானூறு 191
- ↑ புன்கால் பாதிரி அரிநிறத் திரள் வீ - அகநானூறு 237
- ↑ வேனில் பாதிரிக் கூனி மாமலர் – அகநானூறு 257
- ↑ கானப் பாதிரிக் கருந்தகட்டு ஒள் வீ – அகநானூறு 261
- ↑ பாதிரி முகை அவிழ்வது போல வடித்த அரிசிச்சோறு இருக்குமாம் - புறம் 399
வெளி இணைப்புகள்