மைலாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>CHURCHIL JERIN No edit summary |
imported>CHURCHIL JERIN |
||
| வரிசை 24: | வரிசை 24: | ||
==தொழில்== |
==தொழில்== |
||
இவ்வூர் கற்சிற்பங்களுக்கு |
இவ்வூர் கற்சிற்பங்களுக்கு பெயர் பட்டது. இவ்வூரில் இருநூறுக்கும் மேற்பட்ட சிற்பக்கூடங்களில், சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிற்பத் தொழிலைச் சார்ந்து இருக்கின்றனர். கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை, சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலை போன்றவை மைலாடி சிற்பிகளால் செய்யப்பட்டவை. அண்மையில் ஐயன் திருவள்ளுவரின் 6-அடி உயரச் சிலை ஒன்று ஆஸ்ரேலியாவில் நிறுவதற்காக கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டள்ளது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article9766673.ece | title=மைலாடி கல்லெடுத்து.. மகத்துவமா சிலை வடித்து..! | publisher=தி இந்து | work=கட்டுரை | date=14 சூலை 2017 | accessdate=14 சூலை 2017 | author=என். சுவாமிநாதன்}}</ref> நிறைந்த அளவில் கடவுளரின் சிற்பங்கள் கல்லில் உருவாக்கப்படுகின்றன. |
||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
18:08, 2 மார்ச்சு 2024 இல் நிலவும் திருத்தம்
| மயிலாடி | |||||
| — பேரூராட்சி — | |||||
| ஆள்கூறு | |||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | கன்னியாகுமரி | ||||
| ஆளுநர் | [1] | ||||
| முதலமைச்சர் | [2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | |||||
| மக்கள் தொகை | 10,070 (2011[update]) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
|
குறியீடுகள்
| |||||
மயிலாடி (ஆங்கிலம்:Mylaudy), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் வயல்கள், மலைகள், ஆறுகள், இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு பேரூராட்சி ஆகும்.
மக்கள் தொகை
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியில் 2,661 வீடுகளும், 10,070 மக்கள்தொகையும் கொண்டது. [3]
தொழில்
இவ்வூர் கற்சிற்பங்களுக்கு பெயர் பட்டது. இவ்வூரில் இருநூறுக்கும் மேற்பட்ட சிற்பக்கூடங்களில், சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிற்பத் தொழிலைச் சார்ந்து இருக்கின்றனர். கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை, சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலை போன்றவை மைலாடி சிற்பிகளால் செய்யப்பட்டவை. அண்மையில் ஐயன் திருவள்ளுவரின் 6-அடி உயரச் சிலை ஒன்று ஆஸ்ரேலியாவில் நிறுவதற்காக கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டள்ளது.[4] நிறைந்த அளவில் கடவுளரின் சிற்பங்கள் கல்லில் உருவாக்கப்படுகின்றன.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ மைலாடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ என். சுவாமிநாதன் (14 சூலை 2017). "மைலாடி கல்லெடுத்து.. மகத்துவமா சிலை வடித்து..!". கட்டுரை. தி இந்து. Retrieved 14 சூலை 2017.