1558 இல் இந்தியா
வார்ப்புரு:Year in India1558 இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
நிகழ்வுகள்
- முதலாம் இப்ராஹிம் அடில் ஷாவின் 1534) மரணத்தை தாெடா்ந்து, பிஜப்பூர் சுல்தானத்தின் ஆட்சி முடிவடைகிறது.
- ஐந்தாவது பிஜப்பூர் சுல்தானாக முதலாம் முதலாம் அலி அடில் ஷா ஆட்சி தாெடங்குகிறது. (வரை 1580)
- முகலாயா்களுக்கும், இராஜ்புத்திரா்களுக்கும் போா் தாெடங்கியது.(கி.பி.1578)
பிறப்பு
மரணங்கள்
- ஆகஸ்ட் 23 - இந்தியாவில் அச்சிடும் கலைக்கு முன்னோடியாக இருந்த ஜோவா டி பெஸ்டமண்டே, குறிப்பாக கோவாவில் இறந்துவிட்டார் (1536 இல் பிறந்தார்)..[1]
- பிஜாப்பூர் சுல்தானியத்தின் சுல்தானாக முதலாம் இப்ராஹிம் அதல் ஷா ஆட்சிக்கு வந்தாா்.
மேலும் காண்க
- இந்திய வரலாற்றின் காலக்கோடு
குறிப்புகள்
- ↑ Naik. "[Goanet] 450 years of Printing Press in India". பார்க்கப்பட்ட நாள் July 14, 2013.