ஜெயநாராயணி
தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation
Jump to search
ஜெயநாராயணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 4 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
ஜெயநாராயணி இராகத்தில் சட்சம் (ச), சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுச்ருதி தைவதம் (த2), கைசிக நிசாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
| ஆரோகணம்: | ச க2 ம1 ப த2 ச் |
| அவரோகணம்: | ச் நி2 த2 ப ம1 க2 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படுகிறது. இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சாடவ-சம்பூர்ண" இராகம் எனப்படுகின்றது.
உருப்படிகள்
- கீர்த்தனை: " மனவினி வினுமா... "
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
| |||||||
"https://tamilar.wiki/w/index.php?title=ஜெயநாராயணி&oldid=380248" இலிருந்து மீள்விக்கப்பட்டது